ஒற்றைக்கால் காக்கை
Monday, September 14, 2015
Posted by கார்த்திக் சரவணன்
ஒற்றைக்கால் காக்கை ஒன்று நெடு நாட்களாக வீட்டுக்கு வந்து செல்கிறது. காலை எட்டு மணி ஆனால் போதும், அடுப்படியின் ஜன்னலில் நின்று கரையத் தொடங்கும். சாப்பாடு வைத்தோமானால் அழகாக கொத்திக் கொத்தி சாப்பிடும். வைக்கவில்லையென்றால் கா கா என்று கரைந்து கேட்கும். அது எழுப்பும் ஒலி 'இன்னுமா ரெடியாகலை?' என்று கேட்பதுபோல் இருக்கும். எப்படியாவது போட்டோ எடுத்துவிடலாம் என்று கேமராவைக் கொண்டுசென்றால் பறந்துவிடும். அப்படி என்ன பயமோ... நேற்றைக்கு அதற்குத் தெரியாமலேயே ஜன்னல் அருகே கேமராவை வைத்துவிட்டேன். பறந்து வருவதையும் சாப்பிடுவதையும் பறந்து செல்வதையும் படமாக்கிக்கொண்டேன். சில நாட்களுக்குப் பின் அது வராமல் போகலாம். ஆனால் அந்தக் காக்கையின் நினைவுகள் இந்த ஒளிப்படம் மூலம் மனதில் நிற்கும்.
This entry was posted by school paiyan, and is filed under
அனுபவம்
.You can leave a response, or trackback from your own site.
Subscribe to:
Post Comments (Atom)
இதுதான் காக்கா (போட்டோ) புடிக்கிறதுன்னு புரிஞ்சிகிட்டேன்
ReplyDeleteஹை அழகு....
ReplyDeleteஎங்க வீட்டுக்கும் ஒரு காக்கை தினமும் தவறாது வந்து விடும். ஆனால் அதற்கு தோசை, பிஸ்கட் போன்ற பொருட்கள் தான் வேண்டும். ஏனென்றால் எங்கள் வீட்டு சமையலறை சன்னலில் அதற்கு உட்கார முடியாது. கொத்திக் கொண்டு போய்விடும்....சன்னல் சுவற்றிலிருந்து...
அதனால் தான் காக்கா முட்டை என்று ஒரு பதிவு எங்கள் தளத்தில்...வீட்டிற்கு எதிரே அழகாக கூடு அமைத்து....அதை ஃபோட்டோ எடுத்து வீடியோவும் எடுத்து பதிவு...
கீதா
மறக்க முடியாதது தான்...
ReplyDeleteஎன்ன? அழகாகச் சுவைத்துச் சாப்பிடுகிறது.
ReplyDeleteவாவ்
ReplyDeleteஇந்த வேலை எப்போதிலிருந்து ...
நல்லா இருக்கு பாஸ்
கொஞ்ச நாள் கழித்து வரும் என்றே நம்புகிறேன்
தம +
ReplyDeleteஅழகு......
ReplyDeleteஇன்று என் வலைப்பூவில்”என்னங்க!புதுக்கோட்டைக்குப் போறீங்களா”.பாருங்கள் http://kuttikkunjan.blogspot.com/2015/09/blog-post.html
ReplyDeleteகாக்காய்க்கு சாம்பார் சாதமோ வெஜிடபிள் பிரியாணியோ வச்சிருக்கறமாதிரி இருக்கு.
ReplyDelete'உயிர்களிடத்தில் வைக்கும் அன்புக்கு' விலையில்லை. அருமை.
வலைப்பதிவர் விழாவிற்கு உங்களை அன்புடன் விழாக்குழு சார்பாக வரவேற்கின்றோம்..
ReplyDeleteவிட்டில் இருந்து வருமானம் பார்க்க வேண்டுமா கவலைய விடுங்கள் உடனே நமது பணம்அறம் இணையதளதிற்கு வாங்க அதில் உள்ள ஆன்லைன் வேலைக்கு தேவையான உக்திகளை கற்று கொண்டு உங்கள் வருமானத்தை பெருக்குங்கள்........
ReplyDeleteபணம் அறம் இணையதளம்
ஆன்லைன் வேலை பற்றிய சந்தேகத்தை பதிவிட கிழே உள்ள லிங்கில் உங்களை உறுபினராக இணைந்து கொண்டு உங்கள் சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ளுங்கள்
உதவிக்கு பயன்படுத்து லிங்க்
மனதில் ஆழமாகப் பதிந்தது. நன்றி.
ReplyDeleteவாய்ப்பு கிடைக்கும்போது விக்ரமம் என்னும் இடத்தில் நாங்கள் பார்த்த புத்தர் சிலையைப் பற்றிய அனுபவப்பகிர்வைக் காண வருக. http://ponnibuddha.blogspot.com/2015/11/blog-post.html
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் மற்றும்
ReplyDeleteஉங்களது நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
"தீப ஒளியினிலே தீயன மறைந்து நல்லன பிரகாசிக்கட்டும்"
இனித்திடும் இந்த இனிய தீபாவளித் திருநாளில் உங்கள் விருப்பங்கள்
எல்லாம் கைகூடி வந்து
என்றென்றும் சந்தோசமாக இருக்க வாழ்த்துக்கள்..
தித்திக்கட்டும் இனிய தீபாவளி உங்கள் வாழ்க்கையில்